ஜுலியின் மீது வெந்நீரை ஊற்றி சினேகன் செய்த கொடுமை! பிக்பாஸ் விடுத்த எச்சரிக்கை

by Lifestyle Editor

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சினேகன் ஜுலியை சுடு தண்ணீர் ஊற்றி பழிவாங்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று சிம்பு தொகுப்பாளராக உள்ளே வருகின்றார். இந்த வாரம் வனிதா வெளியேறியுள்ளதால், எவிக்ஷ்ன் கிடையாது என்று கூறப்படுகின்றது.

கடந்த சில தினங்களாக கொடுக்கப்பட்ட டாஸ்கில் சினேகன் ஜுலியை பயங்கரமாக பழிவாங்கியுள்ளார். ஆம் கார்டன் ஏரியாமல் ஜுலியை அமர வைத்து சினேகன் கொதிக்கும் தண்ணீரைக் கொண்டுவந்து ஜுலியின் தலையில் ஊற்றியுள்ளார்.இந்நிலையில் பிக்பாஸ் சினேகனை எச்சரிக்கை செய்துள்ளார்.

Related Posts

Leave a Comment