விஜய் டிவியில் சீரியல்களின் நேரம் மாற்றப்படுகிறது- இந்த ஹிட் சீரியலா?

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் அதிக சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சியால் சில சீரியல்கள் நிறுத்தப்பட்டது, அது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

தற்போது இதில் ஒளிபரப்பாகும் இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. செந்தூரப் பூவே தொடர் பிக்பாஸால் நிறுத்தப்பட இப்போது தான் மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடர் இனி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம், அதோடு மதிய வேளையில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் தொடர் இனி இரவு 10.30 மணிக்கு மறு ஒளிபரப்பு ஆக உள்ளதாம்.

தென்றல் வந்து என்னைத் தொடும் தொடர் மாலை வேளையில் ஒளிபரப்பினாலே சூப்பராக ஓடும் என சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment