பிக்பாஸ் 5 டைட்டிலை வெல்லும் போட்டியாளர் இவரா? கடைசியில் மாறும் வாக்குகள்

by Column Editor

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை ஃபினாலே என்றைக்கு நடக்க போகிறது என்ற அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் அமீர், நிரூப், பாவனி, பிரியங்கா, ராஜு ஆகியோர் ஃபைனலுக்கு சென்றுள்ளனர். இவர்களில் ராஜு தான் டைட்டில் வெல்ல போகிறார். ரன்னர் அப் பிரியங்கா வாங்குவார் என கூறப்பட்டு வருகிறது.

இதற்கு சின்னத்திரை நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் போட்டியாளர்களுக்காக சோஷியல் மீடியாக்களில் ஓட்டுக் கேட்டு வருகிறார். மேலும், ராஜு தான் பிக்பாஸ் சீசன் 5 ன் டைட்டில் வின்னர். இது முன்பே முடிவு செய்யப்பட்டது.

அதனால் தான் ராஜு மற்றும் பிரியங்கா கடைசி வரை எதற்கும் டென்ஷன் ஆகாமல் இருந்தார்கள். இவர் தான் டைட்டில் வெல்ல தகுதியானவர்கள் என என பலரும் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஆனால், பிரியங்கா இரண்டாவது இடம் பெறப்போவதில்லை எனவும், அவருக்கு பதிலாக பாவனிக்கு தான் ஓட்டுக்கள் அதிகம் விழுகிறது என கூறப்படுகிறது.

பாவனிக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருவதால் போற போக்கில் முதல் இடத்திற்கு வந்து டைட்டிலை வெல்ல கூடிய வாய்ப்பும் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment