பிக் பாஸ் டைட்டில் யார் ஜெயிச்சாலும் பங்கு போட்டுடலாம்: மாஸ்டர் பிளான் போட்ட போட்டியாளர்

by Column Editor

நேற்று பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் எல்லோருக்கும் போன்கால் வந்தது. இதற்குமுன் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் தான் போனில் பேசி ஊக்கம் அளித்தனர்.

ராஜூவுக்கும் இமான் அண்ணாச்சி போன் செய்து பேச, பிரியங்காவுக்கு அபிஷேக் ராஜா கால் செய்தார். அனைவரையும் நலம் விசாரித்துவிட்டு அதன் பின் அபிஷேக் ராஜா சொன்ன விஷயம் தான் ஹலைட்.

“யார் ஜெயிச்சாலும் எல்லாரும் ஜெயிச்ச மாதிரி தான் என எனக்கு பீலிங். அப்படியே யார் ஜெயிச்சாலும் பாக பிரிவினை போட்டு கட்டிங் போட்டுக்கலாம்” என அபிஷேக் ராஜா கூறி உள்ளார்.

Related Posts

Leave a Comment