கதறியழுத பிரியங்கா: ராஜு கொடுத்த ஆறுதல்! அதிருப்தியில் தாமரை

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நடந்த சண்டையால் ஒட்டுமொத்த போட்டியாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

கதறியழுத பிரியங்காவிற்கு ராஜு ஆறுதல் கூறிய தருணம் பார்வையாளர்களை சல்யூட் பண்ண வைத்துள்ளது.

மற்றொரு புறம் தாமரையும் நிரூப்பும் அமர்ந்து பிரியங்கா குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர். சாதாரண டாஸ்க் என்றாலே பயங்கரமாக விளையாடும் போட்டியாளர்கள் இந்த வாரம் கோல்டன் டிக்கெட்டினை பெறுவதற்கு தீயாக விளையாடுகின்றனர்.

Related Posts

Leave a Comment