தமிழ்நாட்டில் 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில்…
Breaking News
-
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந்தியாவிலும், விமான பயணிகளுக்கு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இத்தாலியில் இருந்து இந்தியாவின் பஞ்சாப்…
-
அண்மைக்காலமாக இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் தீவிரமடைந்திருக்கிறது.. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸும் தன் பங்கிற்கு உலுக்கி எடுத்து வருகிறது.. இந்த வைரஸ்களின் பரவல் எதிரொலி காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு…
-
Breaking News
தரையிறங்கும்போது வெடித்து சிதறிய விமானம் – பிரபல இசையமைப்பாளர், மனைவி, குழந்தை உள்பட 9 பேர் பலி
லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசு நாட்டில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர், அவரது மனைவி மற்றும் குழந்தை உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தனது இசையமைப்பு மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜோஷி ஏஞ்சல்…
-
முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமனம் செய்யப்பட்டுள்ளார். முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின்ராவத் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். நாடே அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்தது. இந்நிலையில், முப்படை தளபதிகளில் மூத்தவர் என்ற…
-
கடந்த வாரத்தில் (டிசம்பர் 8) நீலகிரி மாவட்டம் குன்னூரில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துகுள்ளானது. இச்சம்பவத்தில், 13 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். இதில், ஹெலிகாப்டரில்…
-
ஆல்ஃபாபெட் இன்க் நிறுவனமான கூகுள் தனது ஊழியர்களுக்கு கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் சம்பளம் வழங்கப்படாது என்று கூறியுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும்…
-
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்த கேப்டன் வருண் சிங்கிற்கு தொடர்ந்து பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், கேப்டன் வருண் சிங் உயிருக்கு போராடிய…
-
Breaking News
முடிவுக்கு வருகிறது விவசாயிகள் போராட்டம்: சனிக்கிழமை டெல்லி எல்லையில் இருந்து வெளியேறுகிறார்கள்
வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டிற்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், நாளை மறுதினம் டெல்லி எல்லையில் இருந்து வெளியேற இருக்கிறார்கள். மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். குறிப்பாக…
-
குன்னூரில் விபத்துக்குள்ளான எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் முக்கிய வி.வி.ஐ.பிக்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒரு ஹெலிகாப்டர் ஆகும். குன்னூர்: குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் விமானம் விழுந்து நொறுங்கி தீ பிடித்து எரிந்ததில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது…