இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவதாக டி20 தொடர்…
January 9, 2023
-
-
வட மாநிலங்களில் குளிர் காலத்தில் அதிகப்படியான பனிமூட்டம் நிலவுவது வழக்கம். அந்த வகையில் தலைநகர் டெல்லி உள்பட பல மாநிலங்களை கடும் குளிர் ஆட்டிப்படைத்து வருகிறது, தொடர்ந்து நான்காவது நாளாக கடும் குளிர் அலையை எதிர்கொண்டு வருகிறது டெல்லி. நகரின் மையப்பகுதிகளில்…
-
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 847 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி உயர்வு நடவடிக்கையை நிதானமாக மேற்கொள்ளும் என்ற…
-
தமிழ்நாடு செய்திகள்
மண் காப்போம் இயக்கம் சார்பில் 1,500 விவசாயிகளுடன் களைகட்டிய மாபெரும் கருத்தரங்கு!
ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் தென்னையில் இருந்து 15 வகையான வருமானம் ஈட்டுவது குறித்த விவசாய கருத்தரங்கு பொள்ளாச்சியில் நேற்று (ஜன.8) மிகச் சிறப்பாக நடைபெற்றது. நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தமிழ்நாடு முழுவதும் இருந்து…
-
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பாக்க அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். தோசையில் பல வகைகள் உண்டு. கல் தோசை, வெங்காயத் தோசை, ரவா தோசை, பொடி தோசை, முட்டை தோசை, கோதுமை தோசை, மசாலா தோசையென அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில்…
-
வானிலை எச்சரிக்கையின்படி, நாளை (செவ்வாய்கிழமை) வேல்ஸின் பெரும்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. 10 செ.மீ. வரை அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேல்ஸில் உள்ள 22 உள்ளூர் சபை பகுதிகளில் 06:00 மற்றும் 20:00…
-
பிரித்தானியச் செய்திகள்
ரிஷி சுனக்கின் பேச்சுக்கள் நம்பிக்கையின் அறிகுறி: செவிலியர்களின் ஊதியம் தொடர்பில் பாட் கல்லன் கருத்து ..
செவிலியர்களின் ஊதியம் தொடர்பாக பிரிதமர் ரிஷி சுனக் கூறியுள்ள கருத்துக்கள், நம்பிக்கையின் அறிகுறியாக இருப்பதாக செவிலியர் சங்கத்தின் தலைவர் பாட் கல்லன் கூறியுள்ளார். பிபிசி ஊடகத்துக்கு பிரிதமர் ரிஷி சுனக் அளித்த செவ்வியில், பொறுப்பு மற்றும் மலிவான ஊதிய ஒப்பந்தத்திற்குத் தயாராக…
-
பிரேசில் நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட அடுத்து, அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்குதல் நடத்திய நிலையில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரேசில் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற…
-
பிக்பாஸ் 6வது சீசன் முடிவுக்கு வர இருக்கும் நேரத்தில் வீட்டில் இருந்து ரசிகர்களின் முக்கிய பிரபலம் வெளியேறிவிட்டார். அதாவது ரச்சிதா வீட்டைவிட்டு வெளியேறியது ரசிகர்களுக்கு ஒரு சோகத்தை ஏற்படுத்தியது. அவருக்கு பதிலாக சரியாக விளையாடாத இந்த நபரை வெளியேற்றி இருக்கலாம் என…