வேல்ஸில் பெரும்பகுதிகளில் நாளை கனமழை ..!

by Lifestyle Editor

வானிலை எச்சரிக்கையின்படி, நாளை (செவ்வாய்கிழமை) வேல்ஸின் பெரும்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

10 செ.மீ. வரை அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேல்ஸில் உள்ள 22 உள்ளூர் சபை பகுதிகளில் 06:00 மற்றும் 20:00 மணிக்குக்கு இடையில் இந்த எச்சரிக்கை 16 இடங்களை உள்ளடக்கியது.

இதற்கிடையில், ப்ரெகான் மற்றும் கிரிக்ஹோவெல், போவிஸ் இடையேயான உஸ்க் நதிக்கும், லாண்டேய்லோ மற்றும் கார்மர்தன்ஷையரின் அபெர்க்விலிக்கு இடையில் டோவி நதிக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment