இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்ததகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 403 புள்ளிகள் அதிகரித்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. …
December 13, 2022
-
-
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல …
-
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் இருந்து முக்கிய நடிகர் ஒருவர் வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்குமே …
-
ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலிப்குமார் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், …
-
இலங்கைச் செய்திகள்
வவுனியாவில் வறுமையில் வாழும் குடும்பமொன்றிற்கு இராணுவத்தால் புதிய வீடு கையளிப்பு ..
வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவில் மூன்று பிள்ளைகளுடன் வறுமையில் வாழும் குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் வீடு கையளிக்கும் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. வீடற்ற அனைவருக்கும் வீடு …
-
போதையில் கலாட்டா செய்த மாரி, சூர்யா சொன்னது என்ன என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய …
-
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நேற்று இந்திய சீன படைகள் மோதி கொண்டதாக வெளிவந்த தகவல் இரு நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் இன்று …
-
பிரித்தானியா முழுவதும் வீதி, ரயில் மற்றும் விமானப் பயணத் தடையை ஏற்படுத்திய குளிர்கால வானிலை இன்றும் (செவ்வாய்கிழமையும்) தொடரும் என முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்காலிக வானிலை அலுவலக புள்ளிவிபரங்கள், …
-
பிரித்தானியச் செய்திகள்
தொடர் வேலைநிறுத்தங்களால் இரயில் வலையமைப்பு ஸ்தம்பிதம்: .ரயில் பயணிகளுக்கு பெரும் இடையூறு .
தொடர் வேலைநிறுத்தங்கள் பிரித்தானியாவின் இரயில் வலையமைப்பை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் இந்த வாரம் இரயில் பயணிகள் பெரும் இடையூறுக்கு ஆளாகியுள்ளனர். பிரித்தானியாவில் உள்ள இரயில் தொழிலாளர்கள் கோடையில் இருந்து …
-
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சங்சனுக்கு அயர்லாந்து நாட்டு அணிக்கு தலைமை ஏற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் 2015 ஆம் ஆண்டு …
- 1
- 2