தருமபுரி மாவட்டம் சோகத்தூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 305 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். தருமபுரி மாவட்டம் சோகத்தூர் டிஎன்சி மைதானத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி …
March 2022
-
-
வில்வ இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி டீநீராக்கி சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக் குடிக்க குடல் புண் குணமாகும். வில்வ இலைச்சாறு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சர்க்கரை சேர்த்து …
-
என்னதான் ஸ்மார்ட்போன்களை நிறைய விலை கொடுத்து வாங்கினாலும்., அதை பயன்படுத்த இண்டர்நெட் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுவும், தனியார் நெட்வொர்குகளை பயன்படுத்தும் அனைவரும் அதிக விலை கொடுத்து மாதாந்திர …
-
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. சிம்பு தொகுத்து வழங்கிய பின் டிஆர்பி எகிறுகிறது. சிம்பு ரசிகர்களும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இதுவரை பிக் பாஸ் …
-
விரிப்பில் நேராக அமரவும். இரு கால்களையும் நீட்டவும். வலது காலை மடக்கி இடது கால் தொடை மீது வைக்கவும். பின் இடது காலை மடித்து படத்தில் உள்ளது போல் …
-
திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமன் நாராயணனின் 24 நாமங்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றவை. அந்த எளிமையான 24 திருநாமங்களையும் காலையில் நீராடிய உடனும், மாலையில் வீட்டில் விளக்கேற்றிய பிறகும் சொல்லி …
-
க்ரைம்
பள்ளி மாணவியை கடத்தி போதை ஊசி போட்டு 5 இளைஞர்கள் தொடர் கூட்டு பாலியல் வன்கொடுமை
by Editor Newsby Editor Newsபோதைப் பொருள் கொடுத்து 13 வயது ஒன்பதாம் வகுப்பு மாணவியை 4 பேர் தொடர் பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிர …
-
BiggBoss
பிக் பாஸ் அல்டிமேட்டில் இன்றைய எலிமினேஷன் இவர்தான்: உறுதியான தகவல்
by Editor Newsby Editor Newsபிக் பாஸ் அல்டிமேட் ஷோவுக்கு கடந்த வாரம் சிம்பு புது தொகுப்பாளராக வந்தார். அவர் போட்டியாளர்கள் எல்லோருடனும் தனித்தனியாக பேசி சர்ப்ரைஸ் கொடுத்தார். வனிதா அந்த வாரம் பாதியிலேயே …
-
சின்னத்திரை செய்திகள்
பிரியங்காவுக்கு கைவிட்டு நழுவும் வாய்ப்பு… கோபத்தில் விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவுக்கு காரணம் இதுவா? ஷாக்கில் ரசிகர்கள்
by Editor Newsby Editor Newsபிரியங்கா பிக்பாஸ் சென்றதால் அவர் ஆங்கர் செய்து வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மைனா நந்தினி மா.கா.பாவுடன் சேர்ந்து கோ ஆங்கரிங் செய்து வந்தார். இருப்பினும் பிரியங்கா எப்போது …
-
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்வதற்கான அனுமதியை மத்திய அரசு இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு …