உலக அளவில் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் சாக்லேட் சந்தை உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இந்திய சாக்லேட் சந்தை 2.21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டதாக அமைகிறது. …
தெரிந்து கொள்ளுங்கள்
-
-
உடல் ஆரோக்கியத்துக்கு மிகச்சிறந்த கீரைகளுள் மணத்தக்காளியும் ஒன்று. குளிர்ச்சியான தன்மை கொண்ட மணத்தக்காளி கீரை, வறண்ட பகுதிகளில் அதிகம் விளையக்கூடியது. வீட்டிலும் விளைவிக்கலாம். எல்லா காலங்களிலும் ஓரளவு கிடைக்கக் …
-
இலவங்கப்பட்டை பல மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மசாலாப் பொருள் ஆகும். இது ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளதால், ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, பூஞ்சை எதிர்ப்பு …
-
நமது அன்றாட உணவில் காலை உணவு மிகவும் முக்கியமானது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாக இருக்க காலை உணவில் நாம் எடுக்கும் உணவைப் பொறுத்தது. அதனால்தான் மதிய உணவு, …
-
நம் பெரியவர்கள் எதைச் செய்தாலும் அதற்கு ஒரு அர்த்தம் இருந்தது. பழங்காலத்திலிருந்தே, இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் காலில் வெள்ளி கொலுசு அணியும் பாரம்பரியம் உள்ளது. வெள்ளி கொலுசு அணிவது …
-
கறிவேப்பிலை செரிமான சக்தியை அதிகரித்து, அஜீரணம் போன்ற பிரச்சினை தடுக்கின்றது. இதற்கு இதிலுள்ள கார்பசோல் என்ற வேதிப்பொருள் காரணமாகும். நார்ச்சத்து அடங்கிய கறிவேப்பிலை மலச்சிக்கலை தடுப்பதுடன், இதிலுள்ள வைட்டமின்கள் …
-
இன்று ஏப்ரல் 1ஆம் தேதி. இந்த நாள் உலகம் முழுவதும் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் நண்பர்கள், நெருங்கியவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை ஏமாற்றி இந்த நாளை …
-
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் உணவு சாப்பிடும் நேரம் குறித்து யாரும் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இரவு உணவை சாப்பிடும் நேரம், நமது ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை …
-
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு காலை உணவு இட்லி ஆகும். பொதுவாகவே, காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவர்கள் இட்லி சாப்பிட …
-
கோடை காலத்தில் நம் நினைவுக்கு முதலில் வருவது மாம்பழம் தான். ஏனெனில், இதை விரும்பாதவர்கள் யாருமெயில்லை. மேலும் இந்த சீசன் எவ்வளவு சலிப்பாக இருந்தாலும், மாம்பழத்தை சாப்பிடுவதை நினைத்து …