முலாம்பழங்களில் நீர்ச்சத்து அதிகம். வெளிப்புறத்தில் தடிமனான ஓடு போன்ற அமைப்பு இருந்தாலும், அதனுள்ளே ஆரஞ்சு போன்ற கூழ் வடிவ பழம் நமக்கு கிடைக்கும். அதில் ஆண்டிஆக்ஸிடண்ட் சத்துக்கள் அதிகம். …
தெரிந்து கொள்ளுங்கள்
-
-
தெரிந்து கொள்ளுங்கள்
வெறும் வயிற்றில் மாதுளை பழம் சாப்பிட்டால் உடல் எடைக் குறையும்.! உண்மையா? பொய்யா.?
மாதுளை பழத்தின் அருமைப் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். இருப்பினும் உடல் எடையைக் குறைத்து உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பங்களிக்கிறது என்று பார்க்கலாம். மேலும் இதைப் பற்றி …
-
இந்த பாலத்தின் பணியை முடிக்க, இந்திய ரயில்வே 100 நாள் செயல் திட்டத்தை தயாரித்துள்ளது. செனாப் பாலத்தில் ரயில் எப்போது ஓடத் தொடங்கும், இந்த பயணத்தை மேற்கொள்ள பயணிகளுக்கு …
-
பச்சைப் பட்டாணியை இரண்டு விதமாக உணவில் பயன்படுத்தலாம். அவை உலர்ந்த பட்டாணியாகவும், பச்சைப்பட்டாணியாக உணவில் சேர்த்து சமைக்கலாம். உலர்ந்த பட்டாணியை ஊறவைத்து வேக வைத்தும், பச்சைப்பட்டணியை நேரடியாகவும் சமையலுக்கு …
-
வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை பொதுவாக அதிக ஈரப்பதம் காரணமாக நமக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கோடை காலத்தில் வாயு, வீக்கம், மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன, …
-
இவற்றில் வெள்ளை, மஞ்சள் ,நீளம் ,சிவப்பு என பூக்களின் நிறங்களின் அடிப்படையில் நான்கு வகைகளாக கரிசலாங்கண்ணி செடி இருக்கின்றன. அதிசய மூலிகை பல நூற்றாண்டுகளாக ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த …
-
வாழைப்பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகளை தருவதாக உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். வாழைப்பழத்தை தினமும் நாம் சாப்பிடுவதன் மூலம் உடலை வலுப்படுத்தி பலவீனத்தைப் போக்கி ஆரோக்கியத்திற்கு பெரிதும் …
-
வினிகர்: பித்தளைப் பாத்திரங்களை சுத்தம் செய்வதில் வினிகர் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு முதலில், வினிகரை பாத்திரத்தில் ஊற்றி, அவற்றுடன் உப்பு சேர்த்து நன்கு தேய்க்கவும். பிறகு வெதுவெதுப்பான …
-
கோடை காலம் தொடங்கியுள்ளதால், பலர் தங்கள் வீடுகளில் மண்பானை வாங்கி அதில் தண்ணீர் குடிப்பது வழக்கம். ஆனால், இந்த பானையில் தண்ணீர் குடிப்பது வெப்பம் மற்றும் வெயிலில் இருந்து …
-
தெரிந்து கொள்ளுங்கள்
இந்த மருந்துகளை டீ மற்றும் காபியுடன் சேர்த்து சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும்..
இப்போதெல்லாம் பலர் சில காரணங்களுக்காக மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். காய்ச்சல், தலைவலி போன்ற ஏதாவது ஒரு காரணத்திற்காக மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள். பொதுவாகவே, மாத்திரையை தண்ணீருடன் தான் விழுங்குவோம். ஆனால், சிலர் …