இந்திய ரயில்வே துறையின் கிளை நிறுவனமான IRCTC நிறுவனம் இந்தியா முழுக்க சுற்றி பார்க்க விரும்பும் மக்களுக்கு ஏற்ப மலிவு விலையில் பல சுற்றுலா பயண திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்திய மட்டும் அல்லாது நேபாளம், இலங்கை, வங்கதேசம் வரை…
சுற்றுலா
-
-
குமரகத்தின் உப்பங்கழி: கேரள நிலத்தின் பிரபலமான குமரகத்தின் பிரமிக்க வைக்கும் காயல்கள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் ஏரிகளின் அற்புதமான கலவையாகும். தென்னை மரங்களால் சூழப்பட்ட இந்த நீர்வழியாக நீங்கள் படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து பயணிக்கலாம். போட் ஹவுஸ் அனுபவத்திற்கும் சரியான…
-
சுற்றுலா
கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சில சுற்றுலா தளங்கள் …
கோடை விடுமுறை தொடங்கி விட்டாலே சுற்றுலா செல்வது மக்களிடையே அதிகரித்துள்ளது. தற்போது விடுமுறை காரணமாக குளிர்வாச ஸ்தலமான ஊட்டிக்கு ஏராளமான மக்கள் குடும்பத்துடன் சென்றுக் கொண்டுள்ளனர். ஊட்டிக்கு சென்றால் பார்க்க அழகான ரம்மியமான சில இடங்கள் குறித்து பார்க்கலாம் . தொட்டபெட்டா…
-
ஆரோவில் : புதுவை – விழுப்புரம் வழியில் அமைந்துள்ள ஒரு ஆராய்ச்சி நகரம் ஆகும். புதுச்சேரிக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த நகரம் உங்கள் வீட்டு குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டிய இடம் ஆகும். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் : சென்னைக்கு…
-
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் இந்த வால்பாறையில் கடந்த 1846 ஆம் ஆண்டு ராமசாமி முதலியார் என்பவர் முதன் முதலாகக் காஃபியைப் பயிரிட்டதாகக் கூறப்படுகிறது. இதன்பின்னர், காபி மற்றும் தேயிலை பயிரிட இப்பகுதி ஏற்றது என்று பலரும் வால்பாறையில் சுமார் 50 ஆயிரம்…
-
கேரளா : திருவனந்தபுரத்தில் இருந்து மூன்று மணி நேர பயணத்தில் அடையக்கூடிய பொன்முடி மலைகள் மூடுபனியால் மூடப்பட்டிருக்கும். மேலும் அனைத்து வகையான தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தாயகமாக இது உள்ளது. இந்த பகுதியில் மலைகளின் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது. அமைதியான…
-
ஏரிகள், காடுகள் , பள்ளத்தாக்குகள், பைன் வனம் போன்ற இடங்களுக்கு பெயர் பெற்ற ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள கூக்கால் கிராமத்தில் அமைந்துள்ள தூத்தூர் நீர்வீழ்ச்சி கூக்கால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு சொல்லப்படாத…
-
1) தாவரவியல் பூங்கா (Botanical Garden) ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவை பார்க்காமல் செல்வது அரிது. இந்த பூங்காவில் பல்வேறு வெளிநாட்டு மரங்கள், செடிகள், கொடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்கா மிகவும் அமைதி நிறைந்து காணப்படுகிறது. உதகைக்கு…
-
கொடைக்கானலில் வழக்கமாக டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை உறை பனி காலமாக இருக்கும். இந்த முறை நவம்பர் மாதத்திலேயே உறை பனி தொடங்கிவிட்டது. பகல் நேரத்திலும் கூட 15 டிகிரி முதல் 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், இரவில் 7…
-
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீரானதையடுத்து, பொதுமக்கள் குறைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. அத்துடன் கடந்த சில தினங்களாக கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக தென்காசி மாவட்டம்…