17 வயது பொண்ணுக்கு கல்யாண ஏற்பாடு பண்றாங்க! மகளுக்காக நீதிபதியிடம் ஈஸ்வரி

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

தர்ஷினி குணசேகரன் வீட்டில் இருக்கும் நிலையில், அவருக்கு திருமண ஏற்பாடு செய்து வருகின்றார்.

இதனிடையே காட்டில் கத்துக்குத்து பட்ட ஜீவானந்தம் என்ன ஆனார் என்பது தெரியாமல் கதை செல்கின்றது.

இந்நிலையில் ஜனனியின் தங்கை காதலிக்கு நபரை தர்ஷினிக்கு திருமணம் செய்து வைக்க குணசேகரன் ஏற்பாடு செய்துள்ளார்.

இதனால் என்ன செய்வது என்பது தெரியாத நிலையில் ஈஸ்வரி நீதிபதியிடம் வந்து உண்மையை உடைத்துள்ளார்.

Related Posts

Leave a Comment