ஆண்டவர் கையில் எவிக்ஷன் கார்டு

by Column Editor

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை காண்பதற்கு உறவினர்கள் வந்த நிலையில் அங்கு என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை கமல் விவாதித்துள்ளார்.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 82 நாட்களை கடந்து செல்கின்றது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ் என 13 பேர் வெளியேறியுள்ளனர்.

தற்போது 82 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.

இந்த வாரம் ரவீனா, விசித்ரா, சரவணன் என மூன்று பேர் நாமினேஷனில் சிக்கியுள்ளனர். கடந்த சில தினங்களாக போட்டியாளர்களின் உறவினர்கள் உள்ளே வந்து சென்றனர்.

Related Posts

Leave a Comment