Ticket To Finale வாய்ப்பை இழந்த அர்ச்சனா…

by Lifestyle Editor

இந்நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 4 வாரங்கள் இருக்கும் நிலையில் தற்போது டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போட்டியில் வெற்றிபெறும் நபர் அடுத்துவரும் வாரங்களில் நாமினேஷன் ஆகாமல் நேரடியாக ஃபைனல் வாரத்திற்கு சென்றுவிடுவார்கள்.

இதனால் டிக்கெட்டை பெறுவதற்கு சரியான போட்டி நிலவி வருகின்றது. ஆனால் இதில் எதிர்பாராத விதமாக அர்ச்சனா மற்றும் விஜய் இருவரும் டிக்கெட் பினாலே டாஸ்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அர்ச்சனா அண்ணா அண்ணா என்று சுற்றிய விக்னேஷ் சதி செய்துள்ள நிலையில், அர்ச்சனா பயங்கர கடுப்பில் காணப்படுகின்றார்.

Related Posts

Leave a Comment