கேன்டீன் ஆர்டரை பெற்று புயலாக வந்த பாக்கியா… தெரிந்தால் கோபியின் ரியாக்ஷன் என்ன?

by Lifestyle Editor

பாக்கியலட்சுமி சீரியலில் கேன்டீன் கைவிட்டுச் சென்ற நிலையில், மற்றொரு ஆர்டரை போராடி வாங்கியுள்ளார் பாக்கியா.

பாக்கியலட்சுமி

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.

பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.

கஷ்டப்பட்டு முன்னேறி வந்த பாக்கியாவை பழிதீர்க்க நினைத்த ராதிகா அவரிடம் கேன்டீன் ஆர்டரையும் பறித்துள்ளார். தொழிலிலும் அடியை சந்தித்த பாக்கியா, குடும்பத்திலும் அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வருகின்றார்.

செழியனை பிரிந்து ஜெனி தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மருமகளை அழைத்து வருவதற்கு பாக்கியாவும் முயற்சி செய்து வருகின்றார்.

இந்நிலையில் பழனிச்சாமி பாக்கியாவிற்கு மீண்டும் மற்றொரு கேன்டீன் ஆர்டரை வாங்கிக் கொடுத்துள்ளார். இதனை தெரிந்த கோபி என்ன ரியாக்ஷன் கொடுக்கப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Posts

Leave a Comment