மியன்மாரில் 4.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!

by Lankan Editor

மியன்மாரில் இன்று (திங்கட்கிழமை) காலை 6.29 மணியளவில் 4.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக
தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் நெய்பிடாவில் இருந்து 90 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts

Leave a Comment