மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு ..

by Lifestyle Editor

தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு இன்றும்(13), நாளையும் (14) நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளன.

கலால்வரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 30ஆம் திகதி வரை இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Related Posts

Leave a Comment