பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்ட இலங்கை மக்கள்! வியப்பூட்டும் சில தகவல்கள்

by Lifestyle Editor

இலங்கையில் இருக்கும் பொருளாதார நெருக்கடியால் ஒரு குடும்பம் வாழ்வதற்கு 50.000 ஆயிரத்திற்கு மேல் ஒரு மாதத்திற்கு உழைக்க வேண்டும் என இலங்கை மக்கள் கூறிய வீடியோக்காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இலங்கை நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகின்றது.

இதனால் மக்கள் தங்களின் 3 வேளைகள் சாப்பாட்டிற்கு மட்டுமே 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாரிக்க வேண்டும்.

தொடர்ந்து, வீட்டில் பாடசாலைக்கு செல்லும் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் சேர்த்து 1.5 இலட்சம் செலவாகிகின்றது எனவும் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

Related Posts

Leave a Comment