அண்ணா என்ற புதிய சீரியலுக்காக மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா ..

by Lifestyle Editor

தற்போது ஜீ தமிழில் அண்ணா என்ற தொடரில் செந்தில் கமிட்டாகியுள்ளார். இந்த சீரியலில் செந்தில் நான்கு தங்கைகளுக்கு அண்ணனாக நடிக்கிறார், திருச்செந்தூரில் நடக்கும் கதையாக இந்த சீரியல் உருவாக உள்ளது.

செந்தில் இந்த தொடரில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு ரூ. 28 ஆயிரம் சம்பளம் வாங்க நித்யா ராம் ரூ. 23 ஆயிரம் ஒரு நாளைக்கு வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Posts

Leave a Comment