கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 290 பேர் குணமடைவு!

by Column Editor

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 290 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 95 ஆயிரத்து 28ஆக அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment