தலைவருக்கான கடும் போட்டி, கஷ்டப்படும் போட்டியாளர்கள்- மோதிக்கொண்ட பிரியங்கா, நிரூப்

by Column Editor

பிக்பாஸ் 5வது சீசன் இறுதி நாட்களை நெருங்கி வருகிறது. நாட்கள் செல்ல செல்ல போட்டிகள் கடுமையாகி வருகிறது.

கடைசி நிகழ்ச்சியில் வீட்டில் இருந்து அபிநய் வெளியேற்றப்பட்டார், அவர் கடந்த சில நாட்களாகவே எலிமினேஷனில் இருந்து தப்பித்து வந்த நிலையில் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இன்று காலை புதிய புரொமோ வந்துள்ளது, அதில் இந்த வார வீட்டு தலைவருக்கான கடும் போட்டி நடந்துள்ளது.

கயிற்றை விடாமல் ஒருவர் பிடித்துக்கொள்ள வேண்டும் என்பது டாஸ்க், ஒருகட்டத்தில் பிடித்துக்கொண்டிருக்க முடியாமல் பிரியங்கா, பாவ்னி, வருண், ராஜு ஆகியோர் வெளியேறிவிடுகிறார்கள்.

நிரூப் பிரியங்காவை மரியாதை இல்லாம அழைக்க கோபப்பட்டு அவர் திட்டுகிறார்.

Related Posts

Leave a Comment