அக்ஷாரா, சிபி இடையே வெடித்த சண்டை- வீட்டில் இருக்கும் பொருளை உடைத்த நடந்த ரகளை

by Column Editor

பிக்பாஸ் 5வது சீசனை பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது.

நிகழ்ச்சி குறித்த விமர்சனங்களை ரசிகர்கள் அதிகம் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள், இதற்கு இடையில் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட வார இறுதி நிகழ்ச்சி எப்படி நடக்கும் என்ற கேள்வி மக்களிடம் உள்ளது.

அவருக்கு பதிலாக வேறொரு நடிகர் தொகுத்து வழங்க இருப்பதாக நிறைய செய்திகள் வருகின்றன, ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் எதுவும் தெரியவில்லை.

இந்த நேரத்தில் பிக்பாஸ் 5வது சீசனின் இன்றைய முதல் புரொமோ வெளியாகியுள்ளது.

அதில் சிபி-அக்ஷாரா இடையே சில பிரச்சனை நடக்கிறது. இதனால் கோபமான அக்ஷாரா வீட்டில் இருந்து ஒரு பொருளை தள்ளிவிட்டு கோபமாக செல்கிறார்.

Related Posts

Leave a Comment