ஒமைக்ரான் எனப்படும் புதிய வகை உருமாற்றமடைந்த கொரோனாவால் உலக நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன. கடந்த வாரம் தென் ஆப்பிரிக்க நாட்டில் இந்த வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து …
world news
-
-
நியூஸிலாந்து நாட்டில் எம்பியாக இருப்பவர் ஜூலி அன்னி ஜென்டர். இவர் நியூசிலாந்தின் பெண்கள் நலத்துறை மற்றும் போக்குவரத்து இணை அமைச்சராக இருந்துள்ளார். அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அங்கம் …
-
உலக செய்திகள்
புதிய வகை ஒமிக்ரான் தொற்று 10 மடங்கு வீரியம் கொண்டது என்பதால், தென் ஆப்பிரிக்காவில் இருந்து பயணம் செய்ய தடை விதித்தது வங்காளதேசம்
வங்காளதேசம்: தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ஒமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புதிய வகை தொற்று 10 மடங்கு …
-
குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தின் ஓகாவிலிருந்து 10 மைல் தொலைவிலுள்ள கட்ச் வளைகுடாவில் நேற்று இரவு இரண்டு வெளிநாட்டு சரக்கு கப்பல்கள் எதிர்பாராவிதமாக மோதிக்கொண்டன. அந்தக் கப்பல்களின் பெயர் …
-
ஓமைக்ரான் என்ற வார்த்தை உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் அதுவும் ஒரு வகை கொரோனா தான். கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் தான் இந்த உருமாற்றமடைந்த கொரோனா …
-
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் தங்களது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மக்கள் இரண்டாவது டோஸ் …
-
புல்வாமாவில் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் …
-
உலகின் பணக்கார நாடுகளான சீனா, அமெரிக்கா ஆகியவற்றின் சொத்துக்களில் மூன்றில் இரண்டு மடங்கு 10 சதவீத குடும்பத்தினரிடம் மட்டுமே உள்ளது. வாஷிங்டன்: உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் …
-
உலக செய்திகள்
50 வயதிற்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்கக்கூடாது என்பதற்கு எந்த காரணம் இல்லை – பேராசிரியர்
பிரித்தானியாவில் இளைய வயதினருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் கொரோனா தொற்று விகிதங்களை குறைக்க உதவும் என ஒரு முன்னணி விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். லேசான நோய்க்கு எதிராக …
-
கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தாலும் அண்டய நாடுகளில் வேகமெடுத்துக்கொண்டு தான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததும், விழிப்புணர்வு இல்லாதததுமே என சுகாதாரத்துறை எச்சரிக்கிறது,. இதனிடையே, …