சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆவின் பால் வழக்கம் போல் தங்கு தடையின்றி கிடைக்கும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கன மழை தொடர்ந்து பெய்து …
tamilnadu news
-
-
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் அடுத்த 2 …
-
தமிழ்நாட்டிலுள்ள சிவன் தலங்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு கார்த்திகை மாதம் நடைபெறும் மகா தீப திருவிழா சிறப்புவாய்ந்தது. ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து தரிசனம் …
-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் சென்னைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 2 வாரங்களாக …
-
சென்னையில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் ஏரியை இன்று பிற்பகலில் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய …
-
முதுகு தண்டுவட தசைநார் சிதைவு மரபு நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாரதி பாப்பாவிற்கு நாளை இரண்டாவது பிறந்தநாள் சிகிச்சைக்கு 16 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில்> இதுவரை 14 கோடி …
-
புதுச்சேரி மாநிலம் பெட்ரோல் விலையை ரூ. 12.85 வரை குறைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு, தனது தேர்தல் வாக்குறுதியை சரியாக நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் …
-
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பயனாளி அஸ்வினியின் அழைப்பை ஏற்று, அவரது இல்லத்திற்கு …
-
திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தவர்கள், குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர எந்த சட்டப்பூர்வ உரிமையும் கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஜோசப் பேபி என்பவருடன் …
-
சுடுகாடு பாதை முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதனால், இறந்தவர்களின் சடலத்தை கொண்டு செல்ல முடியாமல் கயிறு கட்டி இழுத்துச் செல்லும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து …