தொழில்நுட்ப வளர்ச்சியால் வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு …
March 2023
-
-
தமிழ்நாடு செய்திகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு விரைவில் 6% ஊதிய உயர்வு ..
by Editor Newsby Editor Newsதமிழக அரசின் மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு சாராம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28-ஆம் தேதி பேரணி செல்லபோவதாக மின்வாரிய தொழிற்சங்கங்கள் அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். இந்த …
-
விளையாட்டு செய்திகள்
ரிஷப் பண்ட் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது .. ரிக்கி பாண்டிங்
by Editor Newsby Editor Newsஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்கும் நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தொடரில் களமிறங்கும் 10 அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிடல்ஸ் …
-
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மகாலட்சுமிக்கு அடிபடவே ராம், சீதாவின் முதலிரவு நின்று அவர்கள் வீட்டுக்கு …
-
தமிழ்நாடு செய்திகள்
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு …
by Editor Newsby Editor Newsதமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் …
-
கேஸ் சிலிண்டர் மானியம் 200 ரூபாய் என அதிகரிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டு வரும் என்பதும் பிரதி மாதம் ஒன்றாம் …
-
சினிமா செய்திகள்
முதல்வரின் வாழ்க்கை படமாக எடுக்க வேண்டும்- நடிகர் சூரி ..
by Editor Newsby Editor Newsகடந்த 19ம் தேதி தொடங்கிய முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சி 27ம் தேதி நடைபெற்று வருகிறது. இந்த புகைப்படக்கண்காட்சியை நகைச்சுவை நடிகர் சூரி, சட்டத்துறை அமைச்சர் …
-
நேற்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து 5,550 …
-
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் புவனா தாலி பிரித்து கோர்க்க அம்மா வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என …
-
ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோயில்… தரிசன டிக்கெட் வெளியீட்டு தேதி அறிவிப்பு …
by Editor Newsby Editor Newsஆந்திர மாநிலத்தில் திருப்பதி திருமலையில் எழுந்தருளியுள்ள ஏழுமலையான் திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு விஐபி தரிசனம், 300 …