தேவையான பொருட்கள் : கருப்பு அரிசி – ஒரு கப், உளுந்து – கால் கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. …
March 2023
-
-
தேவையான பொருட்கள் சிக்கன் – 200 கிராம் உருளைக்கிழங்கு – 2 ப.மிளகாய் – 2 உப்பு – சுவைக்கு இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் …
-
இந்தியா செய்திகள்
காங்கிரஸ் உண்ணாவிரதம் அறிவிப்பு – டெல்லி ராஜ்கோட்டில் 144 தடை உத்தரவு
by Editor Newsby Editor Newsராகுல் காந்தி தகுதி நீக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில், டெல்லி ராஜ்கோட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு நிரவ் …
-
Cook with Comali
குக் வித் கோமாளியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.. கண் கலங்கிய புகழ், சுனிதா
by Editor Newsby Editor Newsகுக் வித் கோமாளி 4 குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே நடந்த எலிமினேஷன் சுற்றுகளில் கிஷோர் ராஜ்குமார், காளையன் வெளியேறியுள்ளனர். …
-
தமிழ்நாடு செய்திகள்
அதிகரிக்கும் கொரோனா: மருத்துவமனைகளில் 2 நாள் ஒத்திகை..
by Editor Newsby Editor Newsகொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் எதிரொலியாக, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 2 நாள் ஒத்திகை நடைபெறுகிறது. நாடு முழுவதும் கடந்த ஓராண்டாகவே கொரோனா தினசரி பாதிப்பு 100-க்கும் …
-
இந்தியா செய்திகள்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம்-3 ராக்கெட்..
by Editor Newsby Editor Newsஅதிக எடைகளை சுமந்து செல்லக்கூடிய எல்.வி.எம்-3 ராக்கெட் , வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதிக எடையை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் …
-
ஆன்மிகம்
கோவில்களில் கொடுக்கப்படும் கயிறு! கையில் எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்?
by Editor Newsby Editor Newsபொதுவாக கோவில்களில் பிரசாதமாக கொடுக்கப்படும் கயிறுகளை நாம் கைகளில் கட்டிக்கொள்வது வழக்கம். இவ்வாறு கட்டிக்கொள்வதால் பல தீமைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற எண்ணமே அனைவருக்கும் இருக்கும். ஆனால் நம் …
-
இந்தியா செய்திகள்
தமிழ்நாட்டில் அதிகம் கண்டறியப்படும் XBB வகை கொரோனா .. ஆபத்தா ..?
by Editor Newsby Editor Newsஇந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 மாதங்களுக்கு மீண்டும் ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, டெல்லி, இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் …
-
இந்தியா செய்திகள்
கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் …
by Editor Newsby Editor Newsகொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், பரிசோதனையை அதிகப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், கேரளா, …
-
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி …