மின்வாரிய ஊழியர்களுக்கு விரைவில் 6% ஊதிய உயர்வு ..

by Lifestyle Editor

தமிழக அரசின் மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு சாராம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28-ஆம் தேதி பேரணி செல்லபோவதாக மின்வாரிய தொழிற்சங்கங்கள் அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இவர்களின் போராட்டத்தை கைவிடும் நோக்கில் அரசுசார்பில் தொழிற்சங்க பிரதிநிதிகள், மின்வாரிய தலைமை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 6 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment