நாடு முழுவதும் இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் 7 லட்சம் பேர் இந்தத் தேர்வினை எழுதுகின்றனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி ஆண்டுதோறும் ஐஏஎஸ்,…
tamilnadu news
-
-
தமிழ்நாடு செய்திகள்
சுருளியில் முகாமிட்டுள்ள அரிசிக்கொம்பன் யானை.. 144 தடை நீட்டிப்பு.. 3 கும்கி யானைகள் வரவழைப்பு..
கம்பம் நகரில் சுற்றித்திரியும் அரிசிக்கொம்பன் யானை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் இடம்பெயர்ந்து இன்று காலை சுருளிப்பட்டியில் உள்ள தோப்பில் முகாமிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு பெரியார் புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட அரிக்கொம்பன்…
-
தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் காலம் நிலவி வருவதால், கோடை வெப்பம் மக்கள் வாட்டி வதைக்கிறது. கடந்த…
-
தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு இடங்களில் மிதமான மழை முதல் கன மழை பெய்யும் என்றும் ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
-
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு ஈழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர்…
-
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ந்தேதி தொடங்கியது.…
-
வரும் செவ்வாய் கிழமை முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட பேருந்துகளில் பொதுமக்கள் பயணச்சீட்டு வாங்குவதற்காக 2000 ரூபாய் நோட்டு தாள்களை வழங்கினால் நடத்துனர்கள் அதனை வாங்க கூடாது என்று போக்குவரத்து மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது…
-
ஏற்காட்டில் 46வது கோடை விழா இன்று தொடங்குகிறது. 8 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது! இதுவரை இல்லாத வகையில் அண்ணா பூங்கா முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலங்களில் மக்கள்…
-
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 20.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,…
-
தமிழ்நாடு செய்திகள்
மது வாங்க வருவோரிடம் ₹2000 நோட்டுகளை வாங்காதீர்… ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் கண்டிப்பான உத்தரவு ..
டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் வாடிக்கையாளரிடம் 2,000 ரூபாய் நோட்டுக்களை பெற வேண்டாம் என டாஸ்மாக் நிர்வாகம், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதனை…