அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 08.04.2024 மற்றும் 09.04.2024: தென் …
tamilnadu news
-
-
தமிழகத்தில் கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் (ஏப்ரல் 8) நிறைவு பெறுகிறது. கடைசி தேர்வாக சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது. அடுத்தகட்டமாக …
-
திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவர் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாகவும், …
-
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 05.04.2024 மற்றும் 06.04.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். …
-
கோடைகாலம் துவங்கியதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இந்த கடும் வெப்பத்தால் பாதிக்கப்படாமல் இருக்க தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கிய பாதுகாப்பு குறிப்புகளை …
-
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே அரிசியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அத்தியாவசிய உணவு பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு 5 ரூபாயில் …
-
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் சை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 04.04.2024: தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது …
-
தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் வருகிற 19-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலானது ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. …
-
ரூ.90 முதல் ரூ.261 விலையிலான மருந்துகளுக்கு 0.00551% விலை உயர்வு நடப்பு ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில செய்தி நிறுவனங்கள் மருந்துகளுக்கு 12% விலை உயர்த்தப்படுகிறது என்று தவறான …
-
கடந்த 21ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது …