சபரிமலையில் நிமிடத்தில் 80 பேர் 18 படியேறி தலா 3 வினாடி தரிசனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் …
December 17, 2022
-
-
தென் மாவட்டங்களில் டிச.20, 21 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தென் கிழக்கு வங்க கடல் அதனை …
-
ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது . இந்நிலையில் நெய்யைத் தொடர்ந்து வெண்ணெய் விலையையும் ஆவின் நிர்வாகம் அதிகரித்து உள்ளது அரை கிலோ …
-
உள்ளூராட்சித் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்கக் கோரிய இரண்டு மனுக்களை 2023 ஜனவரி 18 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் …
-
இரயில் ஊழியர்கள் இன்றும் (சனிக்கிழமை) வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வதால், கிறிஸ்மஸுக்கு முந்தைய கடைசி வார இறுதியில் ரயில் பயணிகள் மேலும் இடையூறுகளைச் சந்திக்க உள்ளனர். இரயில்- கடல்சார் மற்றும் …
-
கிழக்கு லண்டனில் உள்ள டேகன்ஹாமில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு சிறுவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் பெருநகர …
-
தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கருத்துக்கணிப்பு நடத்த, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்த தடை விதிக்கும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்கும் …
-
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் அதிரடியாக வெளியேறப்போகும் போட்டியாளர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. வெளியேறிய போட்டியாளர்கள் : கடந்த அக்டோபர் மாதம் 9ம் திகதி, பிக்பாஸ் நிகழ்ச்சி …