தென் மாவட்டங்களில் டிச. 20, 21 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் ..

by Lifestyle Editor

தென் மாவட்டங்களில் டிச.20, 21 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தென் கிழக்கு வங்க கடல் அதனை ஒட்டி உள்ள இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நிலை கொண்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்க கடலை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் டிசம்பர் 20 மற்றும் 23ம் தேதிகளில் தென் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Posts

Leave a Comment