கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

by Column Editor

கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இம்மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது . கேரளாவை போலவே தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக நவம்பர் மாதம் இறுதியில் 7 என்று இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 37 ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் கேரளாவில் கொரோனா பாதிப்பு 250 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment