ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் 4,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, பலரும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், …
Column Editor
-
-
ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்கள், இதர வேலையாக திருமலைக்கு வருவோர் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றுடன் வர வேண்டும், என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் …
-
தனது மகள் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதை பார்த்த சஞ்சீவ் கதறி அழுத காட்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் விரைவில் முடியவுள்ள நிலையில் இந்த வாரம் லக்சரி டாஸ்க் ஒன்று …
-
பிரித்தானியச் செய்திகள்
விருந்தோம்பல் வணிகங்களுக்கு 40 மில்லியன் பவுண்டுகள் வழங்க வடக்கு அயர்லாந்து தீர்மானம்!
வடக்கு அயர்லாந்தில் உள்ள சமீபத்திய கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட விருந்தோம்பல் வணிகங்களுக்கு, 40 மில்லியன் பவுண்டுகள் மானியம் வழங்கப்படவுள்ளது. தனது துறை 3,000க்கும் மேற்பட்ட விருந்தோம்பல் வணிகங்களுக்கு 40 மில்லியன் …
-
பிக் பாஸ் 5ல் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றனர். வரிசையாக பலரும் வந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது சஞ்ஜீவின் குடும்பத்தினர் வந்திருக்கிறார்கள். அவரது மனைவி சீரியல் நடிகை …
-
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் புள்ளிகள் 191 வீழ்ச்சி கண்டது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் …
-
பிக்பாஸ் போட்டியாளர்களில் இந்த வாரம் டேஞ்சர் ஸோனில் இருப்பவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து விட்டது. விரைவில் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. …
-
தமிழ்நாடு செய்திகள்
சிபிஎஸ்இ முதல்கட்ட பொதுத்தேர்வு ரத்து?? முறைகேடு நடைபெற்றதாக மேலாண் கூட்டமைப்பினர் புகார்…
முறைகேடுகள் நடைபெற்றாகக் கூறி சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண்மை கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள சில சிபிஎஸ்இ பள்ளிகளில் …
-
தமிழகத்தில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் குளிர் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில் …
-
சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி சரும துளைகளில் உள்ள அழுக்குகள் …