வரலாறு காணாத உச்சம் – தங்கத்தின் விலை ரூ.54,000 கடந்தது!!

by Lifestyle Editor

மார்ச் மாதத்தின் இறுதியில் இருந்தே தங்கத்தின் விலை ஆனது அதிரடியாக உயர்ந்தது. கடந்த 8ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280-க்கு விற்பனையானது. கடந்த 9ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 53,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏப்ரல் 10 ஆம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ6,705-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,640-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.54,000 கடந்தது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,805க்கு விற்பனையாகும் நிலையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.54,440 ஆக அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment