முடி கரு கருன்னு அடர்த்தியா வளர ..

by Lifestyle Editor

முடியின் அடர்த்தியை மேம்படுத்துவதாக கோரும் பலவித தயாரிப்புகளும் இதற்கு எப்போதும் தீர்வு தருவதில்லை. அப்படியே முடி உதிர்வு குறைந்தாலும் அவை நிரந்தரமாக இருப்பதில்லை. இதற்கு இயற்கையாக கிடைக்கும் செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை, குப்பை மேனி, மருகு, மயில் மாணிக்கம், கருவேப்பிலை, வேப்பிலை, மருதாணி, கற்றாலை, கீழா நெல்லி இவை அனைத்தையும் நன்கு அரைத்து வெயிலில் வடைபோல தட்டி வெயிலில் காயவைத்து பத்திரபடுத்தி வைத்துக் கொண்டு தையான பொழுது தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி பயன்படுத்தலாம்.

கிராமத்தில் பாட்டி காய்ச்சும் தேங்காய் எண்ணெய் இப்படித்தான் இதை டிரை பன்னுங்க, முடி கொட்டுதல் சரியாகி நாளடைவில் முடியும் நன்கு வளரும்.

Related Posts

Leave a Comment