நாட்டின் காலநிலைகளில் மாற்றம்!

by Editor News

நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் நாட்களில் நிலவும் மழையுடனான காலநிலை தற்காலிகமாக குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment