இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி!

by Lankan Editor

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரின் இறுதி போட்டி நடைபெறவுள்ளது

அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரில் இரவு 07:00 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்ற போதிலும் ஏனைய  03 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Comment