கொரோனா தடுப்பூசி தயாரித்த சீரம் நிறுவனம் பாஜகவுக்கு ரூ.95 கோடி நன்கொடை

by Column Editor

குஜராத்தை சேர்ந்த சஞ்சய் ஈழவா என்ற தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவலை பெற்றுள்ளார்.

அதன்படி 2018-23 வரையிலான காலத்தில் 26 ஆயிரத்து 24 தேர்தல் பத்திரங்கள் விற்பனை 5 ஆண்டுகலாகத்தில் சீரம் நிறுவனத்திடம் இருந்து பாஜக ரூ.14,940,27,80,000 கோடி நன்கொடை வாங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டு ரூ.1056 கோடியும், 2021 ஆம் ஆண்டு ரூ.1,502 கோடியும், 2019 ஆம் ஆண்டும்ரூ.5,072 கோடியும், 2022 ஆம் ஆண்டு ரூ.3,705 கோடியும், 2020 ஆம் ஆண்டு ரூ.364 கோடியும், 2023 ஆம் ஆண்டு ரூ.3,240 கோடி வாங்கியுள்ளது.

2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் 5,290 பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. 10 லட்சம் மதிப்பிலான பத்திரங்களும், ஒரு லட்சம் மதிப்பிலான பத்திரங்கள் 3,390 பத்திரங்கள் விற்பனையாகியுள்ளதாக ஆர்.டி.ஐ.-ல் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி கண்டறிவதில் உலகம் முழுவதும் முன்னணி மருந்து நிறுவனங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டன. இந்தியாவிலும் பாரத் பயோடெக், சீரம், ஜைடஸ் ஆகிய நிறுவனங்கள் கொரோனா தொற்றுக்கான மருந்து கண்டுபிடித்தன.

Related Posts

Leave a Comment