டாஸ்கில் தோற்றால் பிக் பாஸ் வீட்டிலிருந்து உப்பு அல்லது சர்க்கரை எடுத்துக்கொள்ளப்படும்-பிக்பாஸ்

by Lifestyle Editor

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா என 9 பேர் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது 50 நாளை கடந்து செல்லும் பிக் பாஸில் யாரும் எதிர்பாராத திருப்பம் அரங்கேறியுள்ளது. ஆம் இன்று வைக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

தற்போது வைக்கப்பட்ட டாஸ்கில் தோற்றால் பிக் பாஸ் வீட்டிலிருந்து உப்பு அல்லது சர்க்கரை எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் சர்க்கரையை ஆங்காங்கே திருடி வைத்துள்ளனர். இதனை கையும் களவுமாக பிக் பாஸ் வீட்டின் தலைவர் எடுத்துள்ளார்.

இதில் பூர்ணிமா, ஜோவிகா சர்க்கரையை திருடிவிட்டு அந்த பழி விசித்ரா மீது விழுந்துள்ளது. இதனால் தினேஷ் மற்றும் விசித்ரா இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment