திருட்டில் ஈடுபட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்….

by Lifestyle Editor

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா என 9 பேர் வெளியேறியுள்ளனர்.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா என 9 பேர் வெளியேறியுள்ளனர்.

தற்போது வைக்கப்பட்ட டாஸ்கில் தோற்றால் பிக் பாஸ் வீட்டிலிருந்து உப்பு அல்லது சர்க்கரை எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் சர்க்கரையை ஆங்காங்கே திருடி வைத்துள்ளனர். இதனை கையும் களவுமாக பிக் பாஸ் வீட்டின் தலைவர் எடுத்துள்ளார்.

மேலும் இந்த திருட்டில் மற்றவர்களின் பெயரை வைத்தும் திருடியுள்ளது தான் மோசமான சம்பவமாக இருக்கின்றது.

Related Posts

Leave a Comment