கனமழை பெய்யும் என்பதால் பிரித்தானியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை

by Lifestyle Editor

பிரித்தானியாவின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் வடக்கு அயர்லாந்திலும் மஞ்சள் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

வியாழன் அன்று தென் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கடலோரப் பாதைகள் மற்றும் நடைபாதைகளில் பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு சுற்றுச்சூழல் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Posts

Leave a Comment