அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை

by Lifestyle Editor

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,கடலூர் ,மயிலாடுதுறை ,நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment