முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது அவுஸ்ரேலியா !

by Lankan Editor

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 18வது போட்டி இன்று (20) பெங்களூருவில் நடைபெறுகிறது.

இன்றைய போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

Related Posts

Leave a Comment