கொழும்பின் 15 மணிநேர நீர் வெட்டு!

by Lankan Editor

கொழும்பின் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது

அதன்படி கொழும்பு 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளிலேயே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment