செப்டம்பர் மாதத்திற்கான ICC கிரிக்கெட் வீரர்

by Lankan Editor

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுப்மன் கில் கடந்த செப்டம்பர் மாதத்திற்கான சர்வதேச கிரிக்கெட் சபையின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றுள்ளார்.

இந்தியாவின் மொஹமட் சிராஜ் மற்றும் இங்கிலாந்தின் தொடக்க வீரர் டேவிட் மலோனை வீழ்த்தி சுப்மான் கில், ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு முன் அவுஸ்திரேலிய அணியுடன் நடந்த போட்டியில் சுப்மன் கில் இரண்டு இன்னிங்ஸ்களில் 178 ஓட்டங்களை பெற்றதோடு ஆசிய கோப்பையிலும் சிறப்பாக செயற்பட்டிருந்தார்.

இருப்பினும், டெங்கு காய்ச்சல் காரணமாக சுப்மான் கில் இதுவரை உலகக் கோப்பையில் விளையாடவில்லை.

Related Posts

Leave a Comment