தொகுப்பாளினியாக களமிறங்கி வனிதாவை தாறு மாறாக கேள்வி கேட்ட மகள்! எனக்கு பயமா?

by Lifestyle Editor

பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வனிதா வெளியேறியது குறித்து அவரின் மகள் தொகுப்பாளினியாக மாறி அதிரடி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து வனிதாவும் விளக்கம் கொடுத்துள்ளார்.

மகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறியதாவது,

சிம்பு தொகுப்பாளராக வருவது எனக்கு மகிழ்ச்சி. என்னை மீண்டும் அழைத்தார்கள் எனக்கு விருப்பம் இல்லை.

எனக்கு ஒரு விடயம் பிடிக்க வில்லை என்றால் நோ சொல்ல தெரியும். ஆனால், நிறைய பேருக்கு வாழ்க்கையில் நோ சொல்ல தெரியாத காரணத்தால் அதிக பிரச்சினை வருவதாகவும் குறிப்பிட்டார்.

மக்களுக்கு பொழுது போக்கு ஏற்ற கன்டன் கொடுக்கனும் என்ற ஒரு உடன் படிக்கை நிறுவனத்துடன் இருக்கும். ஆனால் வனிதா அதை செய்யாமல் மாறாக நடந்து கொண்டார்.

மக்களுடைய நேரத்தினை வீணடிப்பதாக வனிதா நடந்து கொண்டது குறித்தும் அவரின் மகள் கேள்வி எழுப்பினார்.

அதற்கு என்னுடைய கேம் அது தான். அதனால் தான் கடைசியில் கமல் சேர் என்னுடைய டாஸ்க்கையும் செய்ய மாட்டிங்கின்றீர்கள் என்று குறிப்பிட்டிருப்பார்.

அது மட்டும் இல்லை, கமல் சேர் தொகுத்து வழங்குகின்றார் என்று கேள்விப்பட்டுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன் அவரே வெளியேறி விட்டார். அதுவும் எனக்கு தாக்கமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment