நாடளாவிய ரீதியில் உள்ள விவசாயிகள் கொழும்பில் பேரணி

by Column Editor

மகாவலி இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள விவசாயிகள் உள்ளிட்ட குழுவொன்று இன்று (திங்கட்கிழமை) பேரணியாக விவசாய அமைச்சுக்கு சென்றுள்ளது.

இலங்கையில் விவசாய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியும் முக்கிய 8 பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கோரியும் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும், இதன்போது பாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் சிறு நீர்ப்பாசனத் திட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கையொப்பமிட்ட மனுவொன்றும் விவசாய அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.

Related Posts

Leave a Comment