ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியையொட்டி தமிழகத்தில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. முக்கியமாக மல்லிகைப் பூ விலை ஒரு கிலோ 1300 ரூபாயை தொட்டுள்ளது. ஆயுத பூஜை, …
indian news
-
-
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, உணவகமொன்றில் தோசை சுட்டு வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் …
-
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவரான திரு. பங்காரு அடிகளார் உடல்நலக் குறைவால் காலமானார், அவருக்கு வயது 82. அவருடைய மறைவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது வருத்தங்களை …
-
வெளிநாட்டு நன்கொடைகள் டெல்லியில் 11 சன்சாத் மார்க்கில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி (SBI) கிளையில் மட்டுமே வெளிநாட்டு நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படும். அயோத்தி ராமர் கோயிலைக் கட்டும் அறக்கட்டளைக்கு …
-
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 27 இராமேஸ்வரம் மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இன்று இராமேஸ்வரம் மீனவர்களினால் கண்டனப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. நெடுந்தீவு, தலைமன்னார் அருகே …
-
உலக உணவு தினம், ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 16 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் அவதிப்படும் மக்கள் பற்றி விழிப்புணர்வை …
-
இந்தியா – இலங்கையிடையிலான செரியாபாணி கப்பல் சேவை நாளை (செவ்வாய்கிழமை) ஆரம்பமாக இருந்த நிலையில் பிற்போடப்பட்டுள்ளது. தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக குறித்த கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது. மேலும் …
-
இந்தியா செய்திகள்
ராஜீவ் காந்தி கொலை வழக்கு : சாந்தனின் நாடு கடத்தல் வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி விலகல்
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தனின் நாடு கடத்தல் வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் மோகன் அறிவித்துள்ளார். …